RSS

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!


அன்னையவள் மடிதனிலே அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில் வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும் சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே அன்னையென ஆனாள்


மேலும் தொடந்து வாசிக்க கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Followers